யாழில் கொரோனா மருத்துவமனைக்கு எதிராக போராட்டம் நடத்த மக்கள் முயற்சி- பொலிஸார் குவிப்பு

யாழ்ப்பாணம்- வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச மருத்துவமனையை, கொரோனா மருத்துவ நிலையமாக மாற்றும் நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளன. மாவட்டத்துக்கு ஒரு கொரோனா வைத்தியசாலை அமைக்கும் அரசாங்கத்தின் திட்டத்தின் கீழ், யாழ்ப்பாணத்துக்கான கொரோனா மருத்துவமனையாக மருதங்கேணி பிரதேச மருத்துவமனை தெரிவு செய்யப்பட்டு, அதன் பணிகள் அனைத்தும் நிறைவு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், இன்றைய தினம் அங்கு பணியாற்றுவதற்கான மருத்துவர்கள் மற்றும் தாதியர்கள் உட்பட மருத்துவ பணியாளர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். அதற்கான முன்னேற்பாடாக அழைக்கப்பட்டிருந்த மருத்துவ பணியாளர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பு தொடர்பான பயிற்சி … Continue reading யாழில் கொரோனா மருத்துவமனைக்கு எதிராக போராட்டம் நடத்த மக்கள் முயற்சி- பொலிஸார் குவிப்பு